தாய்த்தமிழ் பற்றி

About Thaai Tamil Daily

English

Having worked as a Tamil Nadu Secretariat chief reporter for famous Sathyam TV, Vendhar TV, and Tamil dailies including Dinamalar, Dinamani since 1996, I have experience in running the daily newspaper Thaithamil (Let's say it) on 14.04.2025.

I, who was injured in an accident, have started this daily newspaper on my own and gained confidence. In the second year, I have also received enough support to start the Thaithamil website and e-paper.

We are publishing news from India, Tamil Nadu, the world, sports, cinema, and spirituality on our website.

The full amount is refunded to e-paper subscribers as advertising. I request you to join us in supporting our Thaai Tamil daily and online magazine, which operates with a non-profit service spirit and the principle of our daily to get our rights.

K.Syed Abdul Kani Founder, Editor & Publisher, Thaai Tamil Daily. PRGI No. TNTAM/25/A0026
தமிழ்

1996 ம் ஆண்டு முதல் தினமலர், தினமணி உள்ளிட்ட பிரபல தமிழ் நாளிதழ்கள் மற்றும், சத்தியம் டிவி, வேந்தர் டிவி, சேனல்களில் தலைமைச் செயலக செய்தியாளராக பணியாற்றி அனுபவம் மிக்க நான், தாய்த்தமிழ் என்ற நாளிதழை, (உள்ளதைச் சொல்வோம்) 14.04.2025 அன்று தொடங்கி, நடத்தி வருகிறேன்.

விபத்தில் பாதிப்படைந்த நான், தனித்துவமாக இந்த நாளிதழை ஆரம்பித்து நம்பிக்கை பெற்றுள்ளேன். இரண்டாவது ஆண்டில் தாய்த்தமிழ் இணையதளம் மற்றும் இ-பேப்பர் தொடங்கும் அளவுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்தியா, தமிழ்நாடு, உலகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் என செய்திகளை உடனுக்குடன் நமது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

இ-பேப்பர் சந்தா தாரர்களுக்கு முழுத் தொகையும், விளம்பரமாக திருப்பித் தரப்படுகிறது. லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன், நமக்கான உரிமையைப் பெற நமது நாளிதழ் என்ற கொள்கையுடன் செயல்படும் நமது தாய்த்தமிழ் நாளிதழ் மற்றும் இணைய இதழில் தாங்களும் இணைந்து ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன்.

க.செய்யது அப்துல் கனி நிறுவனர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், தாய்த்தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பு. PRGI No. TNTAM/25/A0026
News Hub
LATEST UPDATES
Report this ad Ad choices
thumb
பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !
15 hrs ago
thumb
தூத்துக்குடி பணிமயமாதா பேராலயத்தில் அமைச்சர் மரிய வில்சன் சிறப்பு வழிபாடு
18 hrs ago
thumb
குடும்பத்துடன் உணவு அருந்தும் உணவகங்களில் குடிக்கலாம் என்ற கலாச்சாரம் -அரசு முயற்சி: வழக்கறிஞர் கு.பாரதி
19 hrs ago
thumb
100 கோடி ரூபாய் பழனி கோயில் நில மோசடி வழக்கு சார்பதிவாளர் ஜஸ்டின் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!
19 hrs ago
thumb
காளையார்கோவிலில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா- மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 37 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
20 hrs ago
thumb
திருப்புவனம் அருகே அரசு பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: பெண், சிறுமி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
20 hrs ago
thumb
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி!
1 days ago
thumb
தமிழகத்தில் தொடங்கியது மக்கள் தொகை கணக்கெடுப்பு: முதல்வர் சுயவிபரப் பதிவு!
2 days ago
thumb
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள் !
2 days ago
thumb
சீனாவில் பயங்கர நிலச்சரிவு : 1000 பேர் வெளியேற்றம்
2 days ago
thumb
AI & Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு கோவையில் சூப்பர் வாய்ப்பு..!
3 days ago
thumb
சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி!
3 days ago
thumb
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் துணிகர கொள்ளை
3 days ago
thumb
தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா!
3 days ago
thumb
திருநெல்வேலி மாநகராட்சி குடிநீர் கட்டணம் உயர்வு: கவுன்சிலர்கள் எதிர்ப்பு!
3 days ago