தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:


 

மீன்வளத்துறை- ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

நிதித்துறை - மரியவில்சன் (ஆர்.கே.நகர்) 

வருவாய் பேரிடர் மேலாண்மைதுறை - கே.ஏ.செங்கோட்டையன்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)

செய்யறிவு, தகவல் தொழில்நுட்பத்துறை - குமார் (வேளச்சேரி)

வெளிநாடுவாழ் தமிழர் நலன் - தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை-  மதன்ராஜா (ஓட்டபிடாரம்)

சமூகநலன், மகளிர் நலத்துறை-  ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

சுற்றுலாத்துறை -  ராஜேஷ் குமார் (கிள்ளியூர்)

கைத்தறி, ஜவுளித்துறை-  விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

புதிய அமைச்சரவை பட்டியல்

வனத்துறை - ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)

பால்வளத்துறை-  விஜயலட்சுமி (குமாரபாளையம் எம்.எல்.ஏ.)

கால்நடைத்துறை - கமலி (அவிநாசி)

வேளாண் துறை - வினோத் (கும்பகோணம்)

சுற்றுச்சூழல்துறை-  ராஜீவ் (திருவாடனை)

வீட்டுவசதித்துறை - ராஜ்குமார் (கடலூர்)

கூட்டுறவுத்துறை - காந்திராஜ் (அரக்கோணம்)

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - சம்பத் குமார் (கோவை வடக்கு)

தொழிலாளர் நலத்துறை - முகமது பர்வேஸ் (அறந்தாங்கி)

மனிதவளத்துறை - சரத்குமார் (தாம்பரம்)

முதல்வர் விஜய், அமைச்சர்கள் என்.ஆனந்த், நிர்மல்குமார் துறைகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”