கோவை காந்திபுரத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ச்சுனா ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். அரங்கத்தின் புதிய கட்டுமானப் பணிகள், அரங்கை முழுவதும் நவீனமயமாக்குவது ஆகியவை பற்றி அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார். அங்கிருந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.