சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் நிலவரம், மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடு, மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Related

“கனிம வளக் கொள்ளை தடுப்பில் தீவிர நடவடிக்கை: குவாரிகளுக்கு ட்ரோன் ஆய்வு கட்டாயம் - அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு”